சனாதன வெறுப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதன வெறுப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். உதயநிதி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட தனிநபர் வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கருத்து

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “தனிநபர் வழக்கு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சனாதன வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான தகவல்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com