7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து பதில் வரவில்லை: முதல்வர்

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து பதில் வரவில்லை: முதல்வர்
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து பதில் வரவில்லை: முதல்வர்

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று, சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com