அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி

அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி
அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி

அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம் எனவும் அதிமுக தொண்டர்களின் சொத்து தனிக் குடும்பத்தின் சொத்தாக மாறாது எனவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக-வை கைப்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது என தெரிவித்தார். அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம் எனக் கூறிய அவர், அதிமுக தொண்டர்களின் சொத்து தனிக் குடும்பத்தின் சொத்தாக மாறாது எனவும் உறுதி அளித்தார். தனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com