மதுரை தோப்பூரில் புதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

மதுரை தோப்பூரில் புதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

மதுரை தோப்பூரில் புதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க செறிவூட்டி வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 200 படுக்கைகளில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், எஞ்சிய 300 படுக்கைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1,500 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் சூழலில், ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpttvonline%2Fvideos%2F308535160755420%2F&show_text=false&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com