அனைத்து கருணை மனுக்களையும் சேர்த்து ஒரே முடிவு எடுக்கும் வகையில் புதிய மசோதா – மத்திய அரசு முடிவு

கருணை மனுமீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத வகையில், பாரதிய நாகரீக் சுரக்ஷா சங்கீதா மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு திருத்தங்களை செய்து அமுல்படுத்தவும், மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com