சென்னையில் புதிய விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னையில் புதிய விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னையில் புதிய விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்
Published on

சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கவுள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அவர் சென்னையில் தெரிவித்தார். கோவை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com