''எதிர்காலம் பெண் குழந்தைகளின் கையில்; அன்றே பாடிய பாரதி" - நெல்லை கண்ணன்

''எதிர்காலம் பெண் குழந்தைகளின் கையில்; அன்றே பாடிய பாரதி" - நெல்லை கண்ணன்
''எதிர்காலம் பெண் குழந்தைகளின் கையில்; அன்றே பாடிய பாரதி" - நெல்லை கண்ணன்

சொல்லில் உயர்ந்த தமிழ் சொல்லால், சோதிமிகு நவ கவிதை தந்த மகாகவி. ஆதிக்கத்தை எரிக்கும் தீயாய், அன்பாய் தழுவும் தென்றலாய் காலத்தின் ஓசையாய் தமிழைப் புதுப்பித்த பாரதி மறைந்து நூறாண்டு இறந்துவிட்டது. ஆயினும் பாரதி வாழ்கிறான், வாழ்வான். எண்ணத்திலும், எழுத்திலும் புதுமை விதைத்த அந்த மகாகவிக்கு புதிய தலைமுறை தனது வணக்கத்தை செலுத்துகிறது. அதற்கு அடையாளமாக பாரதியின் நினைவுகளை பல வகையிலும் பார்வையாளர்களோடு ஒவ்வொரு நாளும் பகிர்கிறோம்.

நெல்லை கண்ணப்பன் பாரதியாரின் பாடல்கள் மற்றும் அவற்றின் கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com