மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் போட்ட உத்தரவு!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் அனுமதி அளித்திருந்தது.

இதை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டலம் பசுமைத் தீர்ப்பாயம் தற்போது உத்தரவிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com