\

கனமழையால் வெள்ளப்பெருக்கு; நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். படகு, முதலுதவி மருந்து மற்றும் மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டு சென்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com