"ஜன கண மன இனிமேல்தான்" - சபாநாயகர்... பரபரப்பாக எழுந்த சென்ற ஆளுநர் ரவி

தேசிய கீதத்திற்கு பேரவையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை முழுவதுமாக படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார். அப்போது இனிமேல்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com