நாகர்கோவில்: வெள்ளம் சூழந்த வீடுகள் - படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள் மூலமாக மீட்டு வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com