கவிதையிலும் ஆர்வமுடையவர் முத்துக்கிருஷ்ணன்: சகோதரிகள் உருக்கம்

கவிதையிலும் ஆர்வமுடையவர் முத்துக்கிருஷ்ணன்: சகோதரிகள் உருக்கம்

கவிதையிலும் ஆர்வமுடையவர் முத்துக்கிருஷ்ணன்: சகோதரிகள் உருக்கம்
Published on

படிப்பு மட்டுமே முத்துக்கிருஷ்ணனின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், முதல் மதிப்பெண் பெற்றதால் மெரிட்டில் படிக்க இடம் கிடைத்ததாகவும் அவரின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கவிதையிலும் முத்துக்கிருஷ்ணன் ஆர்வத்துடன் இருந்ததாகவும் அவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com