மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் மீதான கொலை முயற்சி... வரலாற்று பக்கம் #Video

தன்னலம் கருதாமல், மக்களுக்காக கடைசி வரை வாழ்ந்த காமராஜரையும் கொலை செய்வதற்கான முயற்சி நடந்துள்ளது.

பெருந்தலைவர், கர்மவீரர், கல்விக் கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை என பல்வேறு அடைமொழிகளால் புகழப்பட்டவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். கல்விப் புரட்சி, வேளாண்மை, தொழிற்புரட்சி என அனைத்திலும் எந்தவொரு தலைவரும் செய்யாத அளவிற்கு, அரியபெரிய சாதனைகள் படைத்து தமிழ்நாட்டை பார் நிமிரச் செய்தவர் கர்மவீரர் காமராஜர்.

காமராஜர்
‘லட்சியத்தை அடைய அதுதான் வழி..’ கர்மவீரர் காமராஜர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

தன்னலம் கருதாமல், மக்களுக்காக கடைசி வரை வாழ்ந்த அவரையும் கொலை செய்வதற்கான முயற்சி நடந்தது. அவர் மீதான கொலை முயற்சிக்கான காரணம் என்ன..? விரிவான விளக்கம், செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com