\
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Published on

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அடர் வனங்களுக்குள் பெய்யும் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஆயிரத்து 3 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு ஆயிரத்து 692 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. 

அணையின் நீர்மட்டம் 122 புள்ளி 80 அடியாகவும், நீர் இருப்பு 3 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com