"இங்கே எதுவுமே மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் கிடையாது"- எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

"ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஜிஎஸ்டி என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு எதையும் கொடுப்பதில்லை" என்று எம்.பி கனிமொழி குற்றம்சாட்டினார். விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com