தமிழ்நாடு
"இங்கே எதுவுமே மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் கிடையாது"- எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு
"ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஜிஎஸ்டி என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு எதையும் கொடுப்பதில்லை" என்று எம்.பி கனிமொழி குற்றம்சாட்டினார். விவரம் வீடியோவில்