இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

இரண்டு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைகுண்டு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி ராம்பிரியா. ராஜீவ்-க்கும் அவரது மனைவி ராம்பிரியாவுக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்னை காரணமாக ராம்பிரியா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த ராம்பிரியா தனது இரண்டு பெண் குழந்தைகளான அனன்யா மற்றும் தர்சனாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சந்தேகத்தின்பேரில் கணவர் ராஜீவை கடமலைகுண்டு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com