ராமேஸ்வரம் மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் மூன்று படகுகளும் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் கடற்படையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com