“ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல்”-தா.பாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

“ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல்”-தா.பாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
“ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல்”-தா.பாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தா.பாண்டியனின் மறைவையொட்டு மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "பொதுவுடைமைப் போராளி - ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் - பண்பாளர் - தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு." எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com