தமிழ்நாடு
”3 நாட்களாக தூங்கவில்லை” - அமைச்சர்கள் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
”சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை படித்தபின் 3 நாட்களாக தூங்கவில்லை” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
