மதுரை ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். ஒன்பது பேரின் உடல்கள், விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com