“ஆளுநர் ரவி சொன்னதைதான் நாங்களும் சொல்லிட்டு இருக்கோம்” - அமைச்சர் உதயநிதி

“ஆளுநர் ஆர்என்.ரவி கூறியதை போல் சாதியை ஒழிக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தான் அதிகளவில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக ஆளுநர் ரவி கூறியது குறித்து அமைச்சர் உதயநிதி இவ்வாறு பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com