அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10 வது முறையாக நீட்டிப்பு

செந்தில்பாலாஜியின் காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 10வது முறையாக நீட்டித்துள்ளது. வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை கேட்டு அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com