செந்தில் பாலாஜி மனு - சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!

அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்குமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான தகவல்களை, வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com