திமுக எம்.எல்.ஏக்கள் 50 பேர் அதிமுகவில் இணையத் தயாராக இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடைபெற்ற அதிமுக விழாவில் பேசிய அவர், அரசின் மீதான நம்பிக்கை கோர ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் திமுக எம்.எல்.ஏக்கள் 45 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.