50 வாகனங்கள் மூலம் குறைந்த விலையில் காய்கறி விற்பனை தொடக்கம்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்காக, வேளாண்துறை சார்பில் 50 வாகனங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை இங்கே பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com