“பெருமழை பெய்ததற்கான சுவடே தெரியாத அளவிற்கு நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் பெருமழை பெய்ததற்கான சுவடே தெரியாத அளவுக்கு நடவடிக்கை - மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்PT
Published on

சென்னையில் பெருமழை பெய்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 10 செ.மீ லிருந்து 25 செ.மீ வரை கனமழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் மட்டும் 25 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. இருந்தாலும் பாதிப்பு என்பது மிகக்குறைவு. ஒரு பெரிய மழை பெய்தது என்று சுவடே தெரியாத அளவிற்கு இருக்கிறது” என்றார். அமைச்சரின் பேட்டியை, கீழ் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com