"நீ கிளம்புயா..! போ போ.. இங்க இருக்காதீங்க.." - நெல்லை மேயருக்கு அறிவுறுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பணியை பார்வையிட சென்ற நெல்லை மேயரிடம், அமைச்சர் கே.என்.நேரு “நெல்லையில் அதிகளவில் மழை பெய்கிறது. மேயர் அங்கே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளணும். இங்க இருக்காத நீ, போய்யா போ” என அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com