தமிழ்நாடு
செந்தில்பாலாஜி வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்கு அமைச்சர் துரைமுருகனின் ரியாக்ஷன் என்ன?
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், செந்தில் பாலாஜி வழக்கு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “என் விஷயத்தை கேட்டிங்கள்ல... ஆளவிடுங்க” என பதிலளித்தார் அவர்.
