“நான் என்ன ஜோசியமா வெச்சிருக்கேன்?” - செய்தியாளரிடம் சீறிய அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் குழு, மத்திய அமைச்சரை சந்திக்கிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று மத்திய அரசிடம் வலியுறுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com