"பால் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" - கனமழையின் எதிரொலியாய் தவிக்கும் மக்கள்!

வியாசர்பாடி முடிச்சூர் பகுதிகளில் கனமழைபாதிப்பால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

மிக்ஜாம் புயல்  காரண்மாக 30 மணி நேரம் தொடர்மழையால் சென்னை மிகமிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தொடர் மழையால் பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன.

வியாசர்பாடி முடிச்சூர் பகுதிகளில் கனமழைபாதிப்பால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com