இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கிறது மிக்ஜாம்!

மிக்ஜாம் புயல் அடுத்த 2 - 3 மணி நேரத்தில் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் அடுத்த 2 - 3 மணி நேரத்தில் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணியளவில் தெரிவித்துள்ளது.

12 கிலோ மீட்டர் வேகத்தில் காலையிலிருந்து புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காவாலியில் இருந்து 40 கிலோ மீட்டர் வடகிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com