தமிழ்நாடு
வளசரவாக்கம்: காப்பகத்தை சூழ்ந்த மழைநீர்.. பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகள்!
சென்னை வளசரவாக்கம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள குழந்தைகள் ஆஸ்ரமத்தில் இருக்கும் குழந்தைகள் பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள குழந்தைகள் ஆஸ்ரமத்தில் இருக்கும் குழந்தைகள் பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.