மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து

மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து
மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து

கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா முதல் அலைக்குப் பின்னர், கடந்த மார்ச் மாதம் முதல் மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதால், மீண்டும் மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான ரயில் சேவையை, நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com