புயல் எங்கே கரையை கடக்கும்... சென்னைக்கு பாதிப்பா..? வானிலை மையம் விளக்கம்

புயல் உருவாக உள்ள நிலையில், டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த விளக்கத்தை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com