மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா குறித்த நினைவலைகள்! - அனுபவம் பகிர்ந்த சிபிஐ-ன் மு.வீரபாண்டியன்

சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் சங்கரய்யா உடனான அனுபவங்களையும், அவர் செய்த பெரும் செயல்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் சங்கரய்யா உடனான அனுபவங்களையும், அவர் செய்த பெரும் செயல்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com