தமிழகத்தில் தட்டம்மை வர வாய்ப்பில்லை... பொதுசுகாதாரத்துறை

தமிழகத்தில் தட்டம்மை வர வாய்ப்பில்லை... பொதுசுகாதாரத்துறை

தமிழகத்தில் தட்டம்மை வர வாய்ப்பில்லை... பொதுசுகாதாரத்துறை
Published on

தமிழகத்தில் இந்த ஆண்டு தட்டம்மை நோய் வரவாய்ப்பிலை என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், விடுபட்டுப்போன குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு தட்டம்மை நோய் வரவாய்ப்பிலை என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com