“தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்” -முன்ஜாமீன் கோரும் மன்சூர் அலிகான்

“தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்” -முன்ஜாமீன் கோரும் மன்சூர் அலிகான்

“தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்” -முன்ஜாமீன் கோரும் மன்சூர் அலிகான்
Published on

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விவேக் மரண விவகாரத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லவில்லை எனவும் தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com