இடி தாக்கி ஆடு மேய்க்கச் சென்ற இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு - மதுரையில் சோகம்

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வேளையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சாம்பிராணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com