தமிழ்நாடு
மதுரை: ‘பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்...’- மழலையர் பள்ளி செய்த அசத்தல் முயற்சி! #Video
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியொன்றில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து இளவரசர், இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
