இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரரின் மனு குறித்து தமிழக உள்துறை செயலாளர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கவும்” என உத்தரவிட்டு உள்ளனர்.