ஐ.பெரியசாமிக்கு சிக்கல்: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

ஐ.பெரியசாமிக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தின் வீட்டை, கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கிய புகாரில், அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருந்தது.

இந்த நிலையில், ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, ஐ.பெரியசாமிக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com