பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கு - நேரில் ஆஜராகுவதில் இருந்து இபிஎஸ்-க்கு விலக்கு

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com