வெள்ளத்தில் மிதக்கும் மடிப்பாக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

மிக்ஜாம் புயலின் காரணமாக நேற்று பெய்த கனமழையில் மடிப்பாக்கம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. வேளச்சேரி மடிப்பாக்கம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
youtube thumbnail
youtube thumbnailPT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com