தாராபுரம் தொகுதியில் இயந்திரம் பழுது: முடிவு தெரிவதில் தாமதமாகும் என தகவல்

தாராபுரம் தொகுதியில் இயந்திரம் பழுது: முடிவு தெரிவதில் தாமதமாகும் என தகவல்

தாராபுரம் தொகுதியில் இயந்திரம் பழுது: முடிவு தெரிவதில் தாமதமாகும் என தகவல்
Published on

பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் முடிவுகள் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை முதல் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் எல்.முருகன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து பல கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு பின்தங்கியிருந்தார்.

கடும் போட்டிக்கு இடையே எல்.முருகன் 608 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்த நிலையில், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரம் பழுதால் முடிவு தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் முடிவு தெரிவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com