முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்

முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்
முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்

கொரோனா முதல் அலை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதற்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆற்றிய எதிர்வினையையும், அவருக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கத்தையும் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com