சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை
Published on

சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன

சென்னை தியாகராயநகரில் உள்ள மூசா தெருவில் உள்ளது உத்தம் நகைக்கடை. இதன் கிரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், 15 தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com