கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்

கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்

கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்
Published on

வால்பாறையில் உரிமையாளர் கண்முன்னே கன்றுகுட்டியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்றுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அது கன்றுக்குட்டியை வேட்டையாடி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சவரன்காடு எஸ்டேட் பகுதியில் மாட்டுக் கொட்டகையில்‌ சத்தம் கேட்டு, அதன் உரிமையாளர் அன்பழகன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை தாக்கி‌ இழுத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவத்தால் அச்சம்டைந்துள்ள அப்பகுதி மக்கள், சிறுத்தையை பிடிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com