தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு!
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1. காஞ்சிபுரம் மாவட்டம்:
ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்
2. செங்கல்பட்டு மாவட்டம்:
சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்
3. வேலூர் மாவட்டம்:
காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழ்வைத்தியனாங்குப்பம்
4. ராணிப்பேட்டை மாவட்டம்:
அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு
5. திருப்பத்தூர் மாவட்டம்:
வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்
6. விழுப்புரம் மாவட்டம்:
செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர்
7. கள்ளக்குறிச்சி மாவட்டம்:
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி)
8. நெல்லை மாவட்டம்:
நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்
9. தென்காசி மாவட்டம்:
சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்