பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

பொதுக்குழு கூட்டத்துக்கு செல்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வடசென்னை இளைஞரணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுப்பதாக குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com