அயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
அயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே தருமபுரியில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com